சிறப்புப் பள்ளிகளில்

img

குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளில் ஜூன் 1 முதல் ஆன்லைன் வருகைப் பதிவு

நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளியில் முறைகேடுகளை தவிர்க்க பென்சில் ஆப் மூலம் மாணவர்கள் வருகையை தினமும் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்என்றும், இந்த நடைமுறைவரும் ஜூன் 1ம் தேதிமுதல் அமல் படுத்தப்படுவதாக குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு திட்டஅலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

;